உள்நாடு

உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

(UTV | கொழும்பு) – அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ கந்தா தெரிவித்துள்ளாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் ஆஜர்

editor

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்