சூடான செய்திகள் 1

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

(UTVNEWS | COLOMBO) – நுவரெலியா மீபிலிமான உலக முடிவு வனவிளிம்பின் கீழ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வனவள ஜீவராசிகள் திணைக்களம் விமானப்படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் நேற்று முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அநுர- சஜித் விவாதம் இன்று! நடக்கப்போவது என்ன?

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

நீர் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட குழு நியமனம்