சூடான செய்திகள் 1

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

(UTVNEWS | COLOMBO) – நுவரெலியா மீபிலிமான உலக முடிவு வனவிளிம்பின் கீழ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வனவள ஜீவராசிகள் திணைக்களம் விமானப்படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் நேற்று முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (AUDIO)

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

இரண்டாயிரத்து 500 இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில்.