உள்நாடு

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று (06) மதியம் உயிரிழந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா என்ற யானை பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு