வணிகம்

உலகின் பங்குச் சந்தைகள் சரிவினை நோக்கி நகர்கிறது

 (UTV|கொழும்பு) – கொவிட் 19 – வைரஸ் பரவும் அபாயத்தைத் தொடர்ந்து உலகின் பல பங்குச் சந்தைகளின் பங்குகள் தொடர்ந்தும் சரிவினை நோக்கி செல்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2700 ஐ தாண்டிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உலக பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்த ஆண்டின் முதல் பாதி வரை தொடரும் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் அவதானம்

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு