உலகம்சூடான செய்திகள் 1

உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|சீனா ) – கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக உலகளவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது.

Related posts

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…

பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை