விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஆடவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரினை முழுவதுமாக இழந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ

உலகக்கிண்ண போட்டியை பார்வையிட இரசிகர்களுக்கு அனுமதி

சர்வதேச கிக் பொக்சிங்; இலங்கைக்கு 11 தங்கம்