உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

(UTV|AMPARA)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை,சாய்ந்தமருது ,சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

போதைப்பொருளுடன் கைதான பெண் உட்பட மூவர் நிந்தவூர் பொலிஸாரால் விசாரணை!

editor