உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான அறிவித்தல்

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்