உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில

(UTV | கொழும்பு) – சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்களை வழங்கியதன் பின்னர் அகிலவிராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

++++++++++++++++++++++++++++++++ UPDATE @10:10AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில ஆணைக்குழுவில் ஆஜர் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தில் அரசாங்கம் [VIDEO]

மலையக சமூகம் வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வியடையாது – ஜனாதிபதி அநுர

editor

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!