உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு அன்று சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்ததற்காக அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர் இன்று(13) காலை 8.30 மணியளவில் அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

“பாலத்தை கட்டமுன்பு வாக்கெடுப்பு நடாத்துங்கள் ! “

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு

மேல் மாகாண பாடசாலைகளும் வழமைக்கு