உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) –உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (13)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லை – பிரதமர் ஹரிணி

editor

இரண்டு மீன்பிடி படகுகள் விபத்து – மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

editor