உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட குழுவினால் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஓராண்டு நிறைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

250 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

editor

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

editor

இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் : பிற்பகல் வாக்கெடுப்பு