சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபாய் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.

மேற்படி அதற்கு மேலதிகமாக 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சந்தேகநபர்களின் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

 

Related posts

15 தமிழ் பேசும் எம்பிக்கள் இணைந்து, ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

editor

18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு