சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் விடுத்துள்ள தகவல்…

(UTV|COLOMBO) கடந்த 21 (ஏப்ரில்) தினத்தில் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் தொடர்பில் கைதானவர்களில் 77 பேர் காவற்துறை குற்றப்புலனாய்வு பிரிவிலும் 25 பேர் தீவிரவாத விசாரணைகள் பிரிவிலும் உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

editor