சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் , எழுவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இந்திய பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள்

நாலக சில்வாவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை

கொழும்பு 2 கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்