சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ரிஷாட்!

கைதிகள் தாக்கப்பட்டதை ஆராயும் குழுவின் அறிக்கை

ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்