உள்நாடு

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

Related posts

இனவாதம், மதவாதமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி

editor

நுரைச்சோலை, மாம்புரியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி – இருவர் காயம்

editor

“பாராளுமன்றில் மோதல்” லன்சா மீது கைவைத்த சமிந்த- சமிந்தவை பாராளுமன்றிலிருந்து வெளியேற்றிய சபாநாயகர்