உள்நாடு

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை மறுதினம் (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இலங்கை பிரஜைகள் அனைவரிடத்திலும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கிழக்கு முனைய விவகாரம் : விமல் தலைமையில் கலந்துரையாடல்

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO