உள்நாடு

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா