உள்நாடுசூடான செய்திகள் 1உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை April 9, 2020April 9, 2020115 Share0 (UTV|COLOMBO) – பொதுத் தேர்தல் பற்றியோ பாராளுமன்றத்தை கூட்டுவது பற்றியோ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.