உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்.

editor