உள்நாடு

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவு

(UTV|கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் இன்றுடன்(09) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வசந்த முதலிகே’வை TID இடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பான விவாதம் – 7ம் திகதி