உள்நாடு

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

(UTV | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 2ஆம் திகதி வரையும் நடைபெறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்

படுக்கையில் இறந்து கிடந்த பெண் – பிரேத பரிசோதனையில் வௌிவந்த உண்மை – கணவர் கைது

editor

இன்றும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை