உள்நாடு

உயர்தரப் – புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

தரம் ஒன்று பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம்

தபால், தொலைத்தொடர்பு அதிகாரிகளின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

editor

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை