உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்

(UTV | கொழும்பு) –  2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related posts

வீடுக்கு வாடகை செலுத்தாத கெஹலிய: சம்பளத்திலிருந்து பெற பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம்

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு