உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும்.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு