உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

editor

இன்று சில பகுதிகளில் கனமழை பெய்யும்