சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

 

(UTV|COLOMBO)-  2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சை, 2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று அமைச்சரவையில்

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்