உலகம்

உத்ரபிரதேசில் கோர விபத்து; நால்வர் பலி

(UTV | கொழும்பு) – இந்தியாவின் உத்திரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

அயோத்தியின் என்.எச்.- 28 என்ற நெடுஞ்சாலையில் தவறான பக்கத்தில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது வேகமாக வந்த லொறி மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றினால் 85 இலட்சம் பேர் பாதிப்பு

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் நாடாகும்