உள்நாடு

உத்தர தேவி தடம் புரண்டது

(UTV | கொழும்பு) – இன்று (08) காலை கங்கசந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்த உத்தர தேவி நரகந்தர ரயில் தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

முன் எஞ்சின் பொருத்தப்பட்ட வண்டியும் மற்றைய ஒரு வண்டியும் அங்கு தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக வடக்கு வழித்தடத்தில் இதுவரை ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Related posts

இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சாரத்துறையினர்

மஹிந்தானந்த, நளின் ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் மாதத்தில் ஒரு தடவையே சந்திக்கலாம்!

editor