சூடான செய்திகள் 1

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO) பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு 2015 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கம்மன்பிலவுனக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

(UPDATE)-ஆமர் வீதியில் துப்பாக்கி சூடு

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

மர்ஹூம் டாக்டர் இல்யாஸ் அநீதிக்கு எதிராக போராட்ட உணர்வோடு செயற்பட்டவர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் தெரிவிப்பு | வீடியோ

editor