உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

முல்லைத்தீவு சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து திரட்டும் போராட்டம்!