சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ

கட்டுநாயக்கவில் அமெரிக்க டொலருடன் இருவர் கைது

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு