உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  மறு அறிவித்தல் வரும்வரை மாளிகாவத்தை, வாழைத்தோட்டம் டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜீவன் எச்சரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமனம்

editor

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

editor