உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்

(UTV | கொழும்பு) – கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கேகாலை மாவட்டத்தின் அல்கொட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஹிகுலோய,மஹவத்த,ஹலமட ஆகிய பகுதிகளும் டென்ஸ்வோர்த் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

Related posts

கொழும்பிலும் நிலநடுக்கம் ஏற்படுமா?

கொரோனா பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு

இன்று இஸ்லாமியர்களின் மிலாதுன் நபி பண்டிகை