உள்நாடு

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக அல்லது இரத்து செய்யப்படும் என கொழும்பு கோட்டை நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு

ரணில் சொல்வதைச் செய்யும் தலைவர் – சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம்

editor

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்