உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் கிராண்ட்பாஸ் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்ய போர்க்கப்பல் இலங்கையில்!

‘இலங்கைக்கு வலுவான தேசிய பாதுகாப்பு கொள்கை தேவை’

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு