உள்நாடு

உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்

(UTV | கொழும்பு) –  உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் விஷேட விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

SkyUp விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

தொற்றாளர்கள் குறையவில்லை : பணிப்புறக்கணிப்பினால் முடிவுகளில் தாமதம்

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!