உள்நாடு

ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்

(UTV|கொழும்பு) – ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தங்களது முழுமையான வைப்பு பணத்தை மீள வழங்குமாறு கோரி இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை

நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் – ஜனாதிபதி அநுர

editor

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

editor