உள்நாடு

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் வைப்பாளர்களின் நம்பிக்கையினை முறியடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

குற்றக் குழுக்களை ஒடுக்க விசேட அதிரடிப்படையினர்!

editor

ஜனாதிபதி இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்