உள்நாடு

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் வைப்பாளர்களின் நம்பிக்கையினை முறியடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

editor

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் உர இறக்குமதிக்கு அனுமதி

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது!