உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூசித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.    

Related posts

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ரிஷாட் கோரிக்கை

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு