உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

மூன்று இளைஞர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது

editor

வவுனியா வாகன விபத்தில் 5 பேர் பலி

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு