உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜெயவர்த்தனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாத அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தெரிவித்தே ,இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

உலகத் தமிழர் பேரவையினரின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது – சம்பந்தன் தெரிவிப்பு

வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

நல்லதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி அநுர

editor