உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜெயவர்த்தனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாத அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தெரிவித்தே ,இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி!

பொலிஸ் காவலரண் மீது குண்டு வீச்சு!

தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்!