உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு ) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விமானங்களை ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் இலண்டன் இடையிலான பயணங்களின் போது ஈரான் – ஈராக் இடையிலான வான் பரப்பினை தவிர்க்குமாறும் பாதை மாற்றப்பட்டுள்ளதாகும் கோரப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

சர்வ கட்சி மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

சம்மாந்துறையில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன