உலகம்

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை

(UTV|IRAN) – ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் நேற்று அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பாகிஸ்தானை புரட்டிப் போடும் வரலாறு காணாத மழை : பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor

காசா நகரத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள்!