உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

ஈரானில் உள்ள இந்திய தூதரகம்  ஈரானிலுள்ள இலங்கை பிரஜைகளை ஈரானிலிருந்து  வெளியேற்றும் முயற்சிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. 

அதன்படி ஈரானிலுள்ள இலங்கையர்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு  பின்வரும் தொலைபேசி எண்கள்: +989010144557, +989128109115, +989128109109  மற்றும் (https://t.co/eHIOhmNN7M) என்ற   டெலிகிராம் வழியாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுலுக்கு

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நாளை பாண்டியன்குளத்தில் உயர்மட்டக் கூட்டம்