சூடான செய்திகள் 1

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

(UTV|COLOMBO) வவுனியா, ஈச்சங்குள பகுதியில் புதையல் தோண்ட அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் ஈச்சங்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் தரப்பு அங்கத்தவர்கள்

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்