சூடான செய்திகள் 1

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

(UTV|COLOMBO) வவுனியா, ஈச்சங்குள பகுதியில் புதையல் தோண்ட அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் ஈச்சங்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

சரியான உணவுக்கொள்கை மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை