உள்நாடு

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

(UTV | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாகவோ அல்லது நாளைய தினத்திலோ போதியளவு டீசல் கிடைக்காவிட்டால் பேரூந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பாரிய டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் ‘புர்கா’ தடை

பாடசாலைகள் திறப்பு தொடர்பாக கல்வி அமைச்சர் கருத்து

இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை

editor