உள்நாடு

இ.தே.தோ.தொ.சங்கத்தின் சொத்துக்களை கையாள ஹரின் – வடிவேலுக்கு தடை

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு – வௌியானது சுற்றறிக்கை

editor

பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண புதிய வாட்ஸ்அப் இலக்கம்

editor

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)