உலகம்

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது.

எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இதேவேளை பலஸ்தீன மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால் அமெரிக்க ஆதரவு வாபஸ் பெறப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts

கலிபோனியாவில் மீண்டும் ஊரடங்கு

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு